Home | MyGov

Accessibility
ऐक्सेसिबिलिटी टूल
कलर एडजस्टमेंट
टेक्स्ट साइज़
नेविगेशन एडजस्टमेंट

एक जीवंत और सुदृढ़ कपड़ा क्षेत्र के विकास हेतु अपने विचार और सुझाव साझा करें

Share your ideas and suggestions to develop a vibrant and robust Textiles Sector
आरंभ करने की तिथि :
Jul 30, 2021
अंतिम तिथि :
Aug 15, 2021
23:45 PM IST (GMT +5.30 Hrs)
प्रस्तुतियाँ समाप्त हो चुके

भारत के विकास के तार कपड़ा क्षेत्र की सफलता से जुड़े हुए हैं। कृषि के ...

भारत के विकास के तार कपड़ा क्षेत्र की सफलता से जुड़े हुए हैं। कृषि के साथ उद्योग का सहजीवी संबंध लाभार्थियों के क्षेत्र को विस्तृत करता है।
• 4.5 करोड़ लोग प्रत्यक्ष रूप से कार्यरत हैं जबकि अन्य 6 करोड़ अप्रत्यक्ष रूप से। इस क्षेत्र में महिलाओं और ग्रामीण आबादी की काफी हिस्सेदारी के साथ हैं।
• वस्त्र और परिधान में वैश्विक व्यापार का 5% हिस्सा भारत का है।
•इस क्षेत्र में भारत के सदियों पुराने ज्ञान और विशेषज्ञता ने इसे कुल निर्यात (2018-19) में 12% हिस्सेदारी के साथ दुनिया के दूसरे सबसे बड़े निर्माता और निर्यातक देश के रूप में स्थापित किया है।

और अब हम, कपड़ा मंत्रालय में, भारत के लिए वैश्विक नेता का दर्जा हासिल करने के लिए प्रयासरत हैं। माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के दूरदर्शी नेतृत्व में सरकार निर्यात, गुणवत्ता और उत्पादकता, प्रतिस्पर्धा, प्रौद्योगिकी उन्नयन, अनुसंधान एवं विकास और प्रशिक्षण को बढ़ावा देकर आत्मनिर्भर भारत के मिशन को साकार करने के लिए नवाचार और प्रोत्साहन पर जोर दे रही है और इस उद्योग में कौशल विकास पर भी ध्यान दे रही है।

अब, हम अपने मिशन में तेजी लाने के लिए उद्योग के विशेषज्ञों, नवोन्मेषकों, छात्रों, व्यापार जगत के नेताओं और इस क्षेत्र के अन्य सभी योगदानकर्ताओं के सुझावों को जानने के लिए उत्सुक हैं। जैसा कि हम भारत की स्वतंत्रता के 75 वें वर्ष को मनाने जा रहे हैं, हम चाहते हैं कि कपड़ा उद्योग की सफलता में आपकी भागीदारी बढ़े।

अपने विचार और सुझाव साझा करने की अंतिम तिथि 15 अगस्त 2021 है।

फिर से कायम कर देना
1211 सबमिशन दिखा रहा है
yogeswaran
yogeswaran 5 साल 3 सप्ताह पहले
நமது நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் குரானா நோய் தாக்கத்தின் காரணமாக வேலை இன்றி தவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது இத்தகைய பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை பாதுகாத்திட ஒரு மரத்தை ஓராயிரம் பரிசு என்னும் திட்டத்தை நாடு முழுவதும் அறிமுகப்படுத்துவதன் மூலம் நாட்டில் வேலை இல்லாமை நீங்குவதுடன் கால்நடைகளுக்குத் தேவையான உணவு மண்ணரிப்பு நீங்குவதுடன் மலைவளம் நீர் வளம் இயற்கை விவசாயம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன் இயற்கையுடன் இணைந்த சுய சார்பு இந்தியவாழ்க்கை முறை வாழ வழிவகை ஏற்படுத்த முடியும்
G Magesh krishnan
G Magesh krishnan 5 साल 3 सप्ताह पहले
HAPPY INDEPENDENCE DAY DAY ji., ENVIRONMENT POLLUTION is the major problem in india.Majority of ENVIRONMENT pollution occurs due to single use plastics. human and animals especialy cows affected by single use plastics. SO it time for indian goverment to ban single use plastic on 75 independence day. JAIHIND
yogeswaran
yogeswaran 5 साल 3 सप्ताह पहले
நமது நாட்டின் முதுகெலும்பாக நிகழக்கூடியது விவசாயம் ஆகும் இத்தகைய விவசாயத்திற்கு தேவையான நீர் ஆதாரங்களை ஏற்படுத்தித் தருவது ஒவ்வொரு அரசின் கடமை ஆகும் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவது போல் ஒவ்வொரு விவசாயிக்கும் தேவையான நீர் ஆதாரத்தை குழாய் மூலம் விவசாய விளை நிலங்களுக்கு எடுத்து சென்று நீர் மேலாண்மை திட்டத்தை அறிமுகப்படுத்தி வேளாண் உற்பத்தியை அதிகப்படுத்தி வேளாண்மையில் இந்தியா முதலிடத்தை பிடிக்க வழிவகை செய்ய வேண்டுகிறேன் நாட்டின் பொருளாதாரம் மேன்மை அடையும்
yogeswaran
yogeswaran 5 साल 3 सप्ताह पहले
அனைத்து நோய்களுக்கும் காரணமான சளி காய்ச்சல் இருமல் போன்றவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றிட அனைத்து தனியார் மருத்துவமனை மற்றும் கிளினிக் போன்றவைகளில் நோய் கண்டறியும் சிகிச்சை முறை கட்டாயம் என்ற சூழ்நிலையை உருவாக்கி சர்க்கரை நோய் நீரிழிவு நோய் இதய நோய் புற்றுநோய் காலரா டைபாய்டு மஞ்சள் காமாலை குரானா உட்பட பல நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் சிகிச்சை முறையை அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை கேட்டுக்கொள்
yogeswaran
yogeswaran 5 साल 3 सप्ताह पहले
இரண்டு சக்கர வாகனங்களுக்கு ஹெல்மெட் கட்டாயம் என்பது போல் நான்கு சக்கரம் பஸ் லாரி கார் மற்றும் கனரக வாகனங்கள் மற்றும் எளிதில் தீப்பற்றி எரியக்கூடிய பொருட்களை ஏற்றிச் செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் அந்தந்த வாகனங்களின் தன்மைகளுக்கு ஏற்ப தீ தடுப்பு கருவி கட்டாயம் என்ற சூழ்நிலையை உருவாக்கி தீ விபத்து ஏற்படுவதை தடுப்பது நாட்டின் பொருளாதாரத்தையும் தனிமனித பொருளாதாரத்தையும் பாதுகாத்திட அனைத்து தனியார் மற்றும் அரசு பேருந்து மற்றும் பஸ் லாரி கார் போன்றவற்றிக்கு தீ தடுப்பு கருவி கட்டாயம் வேண்டும்
yogeswaran
yogeswaran 5 साल 3 सप्ताह पहले
நூத்தி எட்டு ஆம்புலன்ஸ் திட்டத்தை அரசு மருத்துவமனைகளில் உள்ளதுபோல் படுக்கை வசதி ஆம்புலன்ஸ் வசதி தொலைபேசி வசதி அறுவை சிகிச்சை வசதி மற்றும் பிற வசதிகள் கொண்ட அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும் விரிவு படுத்துவதன் மூலம் நாட்டில் குரலா பாதிப்பு மற்றும் சாலை விபத்துக்களால் பொதுமக்கள் உயிர் இழப்பு ஏற்படுவது மற்றும் வயது முதிர்ச்சியின் காரணமாக ஏற்படக்கூடிய இதய நோய் சர்க்கரை நோய் நீரழிவு நோய் மற்றும் பிற நோய்களில் இருந்து பாதுகாத்து விபத்து உயிர் பலி இல்லாத இந்தியாவை உருவாக்கிட வேண்டுகிறேன்